ஒலி மாசை கட்டுப்படுத்த புதிய முயற்சி

"காதுகளில் headphones மாட்டிக் கொண்டு நடனம்"
ஒலி மாசை கட்டுப்படுத்த புதிய முயற்சி
x
நவராத்திரியை முன்னிட்டு, மும்பையில், பாரம்பரிய நடனமான, கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு என்னவென்றால், நடனத்தின் போது சத்தமாக ஒலிக்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், நடனத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் காதுகளில் headphones மாட்டிக் கொண்டு நடனமாடினர். headPhone-ல் கேட்கும் இசைக்கேற்ப அவர்கள் அனைவரும் நடனமாடி மகிழ்ந்தனர். ஒலி மாசை கட்டுப்படுத்தும் இவ்வகை முயற்சிகளை, மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என விழா ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்