தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு தேசிய விருது

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கினார்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு தேசிய விருது
x
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு இந்திய அளவிலான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆண்டிற்கான தனியார் பெரு உற்பத்தி நிறுவனம் பிரிவில் முதலிடத்திற்கான 15வது தேசிய விருதை தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்திற்கு, இந்திய விலை கணக்காயர்கள் அமைப்பு , வழங்கி சிறப்பித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவன மேலாண்மை இயக்குனர் சிவசண்முகராஜாவிடம் விருதை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்