ரூ.4 கோடி பணத்தில் அம்மனுக்கு அலங்காரம்

4 கிலோ தங்க நகைகளும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
ரூ.4 கோடி பணத்தில் அம்மனுக்கு அலங்காரம்
x
நவராத்திரியை ஒட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வாசவி கனயகா பரமேஸ்வரி ஆலயத்தில், அம்மனுக்கு நான்கு கோடி ரூபாய் பணத்தை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதுதவிர 4 கிலோ தங்க நகைகளும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்