"விவசாய கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்?" - மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கேள்வி

"விவசாய கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்?" - மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கேள்வி
விவசாய கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்? - மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கேள்வி
x
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில், 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,
தற்போதைய ஆட்சியில், மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், விவசாயிகளுக்கு, பிரதமர் நரேந்திரமோடி உதவவில்லை என்றார். விவசாயிகளின் கடனை இன்னும் ஏன் தள்ளுபடி செய்யவில்லை என கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்ததற்கு, மத்தியில் ஆளும் பாஜக அரசு தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்