விமானத்துக்குள் சட்ட விரோதமான பேச்சு - 4 பேர் கைது

விமானத்துக்குள் சட்ட விரோதமான வகையில், ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை பேசியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விமானத்துக்குள் சட்ட விரோதமான பேச்சு - 4 பேர் கைது
x
விமானத்துக்குள் சட்ட விரோதமான வகையில், ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை பேசியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமான நிலையத்துக்கு வந்த, ஏர் இந்தியா விமானம் ஒன்றில் பயணம் செய்தவர்களில் 4 பேர், இதுபோன்று செயல்பட்டுள்ளனர். இதையடுத்து, விமான நிலையத்துக்கு விமானம் வந்ததும், அவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு விதி மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது 


Next Story

மேலும் செய்திகள்