கொரியர் அலுவலகத்தில் 32 கிலோ போதைப்பொருட்கள் சிக்கியது
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொரியர் அலுவலத்தில் இருந்து 32 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொரியர் அலுவலத்தில் இருந்து 32 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரியரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, போலீசார் அதிரடி பசோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த 32 கிலோ எடை Methylenedioxymethamphetamine என்ற போதைப்பொருளை அவர்கள் கைப்பற்றினர்.
Next Story