"பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது, பாகிஸ்தான்" - ஐ நா கூட்டத்தில் பாக். மீது சுஷ்மா சுவராஜ் கடும் தாக்கு

பயங்கரவாத அச்சுறுத்தலும், பருவநிலை மாற்றமும், உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது -சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது, பாகிஸ்தான் -  ஐ நா கூட்டத்தில் பாக். மீது சுஷ்மா சுவராஜ் கடும் தாக்கு
x
பயங்கரவாத அச்சுறுத்தலும், பருவநிலை மாற்றமும், உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது என்று ஐ. நா பொதுச்சபை கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற 73- வது அமர்வில் உரையாற்றிய அவர்,  பயங்கரவாதத்தை ஒழிக்க, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.  அண்டை நாடான பாகிஸ்தான், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக சுஷ்மா சுவராஜ், குற்றஞ்சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்