அருண்ஜேட்லிக்கு சுப்பிரமணியன் சாமி கடிதம்

"நிதித்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்" - அருண்ஜேட்லிக்கு சுப்பிரமணியன் சாமி கடிதம்
அருண்ஜேட்லிக்கு சுப்பிரமணியன் சாமி கடிதம்
x
நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா, ஊழல்வாதிகளான சோனியா காந்தி, சிதம்பரம் உள்ளிட்டவர்களை பாதுகாப்பதுடன், ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டி உள்ளார்.  இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வரும் அக்டோபர் 4 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர உள்ளதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்