கேரள காங். - கம்யூ. கட்சிகளே காரணம் - மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன்

கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே, தம் மீதான பொய் குற்றச்சாட்டுகளுக்கு காரணம் என்று இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கேரள காங். - கம்யூ. கட்சிகளே காரணம் - மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன்
x
கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே, தம் மீதான பொய் குற்றச்சாட்டுகளுக்கு காரணம் என்று  இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் குற்றஞ்சாட்டி உள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய நம்பி நாராயணன், அரசியல் லாபத்திற்காக இவ்விரு கட்சிகளும் தம் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி, பழி வாங்கியதாக விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்