துப்பாக்கி சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழப்பு - போலீஸ்காரர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி போராட்டம்

மேற்குவங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழப்பு - போலீஸ்காரர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி போராட்டம்
x
மேற்குவங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இதனை கண்டித்து சிலிகுரியில் நடந்த போராட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் மீது   இடதுசாரிக் கட்சி தொண்டர்கள் மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு உருவானது. இதனிடையே இஸ்லாம்பூர் சம்பவத்தை கண்டித்து நாளை பா.ஜ.க. பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்