"சர்ச் பணிகளில் ஈடுபட கன்னியாஸ்திரிக்கு தடை"

"அன்றாட பிரார்த்தனைகளில் கூட ஈடுபடக் கூடாது"
சர்ச் பணிகளில் ஈடுபட கன்னியாஸ்திரிக்கு தடை
x
பாலியல் புகாரில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ  மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட  கன்னியாஸ்திரி, தேவாலயம் தொடர்பான அனைத்து   பணிகளிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. 
தேவாலயத்தில் நடக்கும் பிரார்தனைகளில் கூட அவர் பங்கேற்க கூடாது என கூறப்பட்டுள்ளது. இது குறித்து  தமக்கு வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள கன்னியாஸ்திரி, பிஷப்புக்கு எதிராக துணிந்து  போராடியதாலேயே  தமக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.. Lucy க்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
 


Next Story

மேலும் செய்திகள்