போலீஸ்காரரை நடுரோட்டில் அடித்து உதைத்த பெண்

பீகார் மாநிலம் வைஷாலி நகரைச் சேர்ந்த ஒரு பெண், நடு ரோட்டில் போலீஸ்காரரை அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ்காரரை நடுரோட்டில் அடித்து உதைத்த பெண்
x
பீகார் மாநிலம் வைஷாலி நகரைச் சேர்ந்த ஒரு பெண், நடு ரோட்டில் போலீஸ்காரரை அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான மக்கள் கூடி இருந்த சந்தைப் பகுதியில், இந்த சம்பவம் நடைபெற்றது. பழைய வழக்கு ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அந்த போலீஸ்காரரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்