வெள்ள பகுதிகளில் விமானப்படையினர் நிவாரணப் பணி

கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் பகுதியில் விமானப்படையினர், நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.
வெள்ள பகுதிகளில் விமானப்படையினர் நிவாரணப் பணி
x
கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் பகுதியில் விமானப்படையினர், நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். செங்கனூர் அருகே எடத்வா தேவாலய பகுதிகளில் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவித்து வரும் அவர்களுக்கு விமானப்படையினர் உணவு வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்