வெள்ளத்தின் போது வீடுகளுக்குள் புகுந்த பாம்பு, பூச்சிகள்...

கேரளாவில், வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளுக்குள் பாம்பு, பூச்சி போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.
வெள்ளத்தின் போது வீடுகளுக்குள் புகுந்த பாம்பு, பூச்சிகள்...
x
கேரளாவில், வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளுக்குள் பாம்பு, பூச்சி போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது பெரும்பாலான வீடுகளில் வெள்ளம் வடிந்த நிலையில், வீடுகளை சுத்தம் செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுத்தம் செய்யும் போது பாம்புகளும், பூச்சிகளும் வெளியே வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

Next Story

மேலும் செய்திகள்