பசியில் மக்கள் - பிஸ்கட் பாக்கெட்களை தூக்கி எறிந்த அமைச்சர்...

கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பிஸ்கட் பாக்கெட்களை கைகளில் வழங்காமல் தூக்கி எறிந்த வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.
பசியில் மக்கள் - பிஸ்கட் பாக்கெட்களை தூக்கி எறிந்த அமைச்சர்...
x
கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு, கர்நாடக அமைச்சர் ரேவண்ணா, பிஸ்கட் பாக்கெட்களை, கைகளில் வழங்காமல் தூக்கி எறிந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சரின் இந்த செயலுக்கு, சமூக வலைதளத்தில் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்