குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகம் - ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடி உதை

கர்நாடகாவில், குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் எனக்கருதி, ஒருவரை அப்பகுதியினர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகம் - ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடி உதை
x
* கர்நாடகாவில், குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் எனக்கருதி, ஒருவரை அப்பகுதியினர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

* மங்களூர் அருகே குருபுரா பகுதியில், சுற்றித்திரிந்த ஒருவரைப் பிடித்த அப்பகுதியினர் கம்பத்தில் கட்டி வைத்தனர். குழந்தையை கடத்த வந்ததாக எழுந்த சந்தேகத்தின்பேரில், அவரை அவர்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்