ஒருவருக்கு 5 லிட்டர் பெட்ரோல் மட்டுமே...அலைமோதும் மக்கள் கூட்டம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதால் ஒருவருக்கு 5 லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படுகின்றது.
ஒருவருக்கு 5 லிட்டர் பெட்ரோல் மட்டுமே...அலைமோதும் மக்கள் கூட்டம்
x
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.ஒரு சில பெட்ரோல் நிலையங்களே திறந்துள்ளதால் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஒருவருக்கு 5 லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படுகிறது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்