நிவாரண பொருள்களை தோளில் சுமந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப்பொருட்களை தோளில் சுமந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பாராட்டு குவிகிறது.
நிவாரண பொருள்களை தோளில் சுமந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
x
எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப்பொருட்களை ஜீப்பில் இருந்து இறக்கி வைக்க ஆள் கிடைக்கவில்லை. அப்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜமாணிக்கம், உமேஷ் ஆகியோர் அரிசி, கோதுமை, பருப்பு மூட்டைகளை தங்களின் தோளில் சுமந்து சென்று, இறக்கி வைத்தனர். அதிகாரிகளின் இந்த செயலை, பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்