சுதந்திர தின மலர்க் கண்காட்சி தொடக்கம் - லால் பாக் பூங்காவில் திரண்ட பொதுமக்கள்

பெங்களூருவில் உள்ள‌ லால் பாக் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ள சுதந்திர தின மலர்க் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
சுதந்திர தின மலர்க் கண்காட்சி தொடக்கம் - லால் பாக் பூங்காவில் திரண்ட பொதுமக்கள்
x
பெங்களூருவில் உள்ள‌ லால் பாக் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ள சுதந்திர தின மலர்க் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர். 208-வது ஆண்டாக நடைபெற்ற இந்த மலர்க் கண்காட்சியில், சுதந்திர போராளிகள், அமர் ஜவான் ஜோதி, இஸ்ரோ ஏவுதளம், போர் ஏவுகணை மாதிரிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பூக்கும், 87 ரக வண்ண மலர்களும் காட்சி படுத்தப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்