அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரம் - மத்திய அமைச்சர் -காங். எம்.பி வாக்குவாதம்

நாடாளுமன்றம் முன்பு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் பட்டாச்சார்யா மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோருக்கு இடையே திடீரென வார்த்தைப்போர் ஏற்பட்டது
அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரம் - மத்திய அமைச்சர் -காங். எம்.பி வாக்குவாதம்
x
நாடாளுமன்றம் முன்பு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் பட்டாச்சார்யா மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோருக்கு இடையே திடீரென வார்த்தைப்போர் ஏற்பட்டது. அசாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் வரைவு பதிவேட்டில், 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது தொடர்பாக இருவரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்