போராட்டம் நடைபெறுவதால் வீட்டில் பூஜை : மகாராஷ்டிர முதலமைச்சரின் கோவில் பயணம் ரத்து

மும்பையில் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்று வந்ததால், பந்தர்பூர் கோயில் ஏகாதசி விழாவுக்கு செல்ல இருந்த பயணத்தை மகாராஷ்டிர முதலமைச்சர் ரத்து செய்து விட்டார்.
போராட்டம் நடைபெறுவதால் வீட்டில் பூஜை : மகாராஷ்டிர முதலமைச்சரின் கோவில் பயணம் ரத்து
x
மும்பையில், இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்று வந்ததால், பந்தர்பூர் கோயில் ஏகாதசி விழாவுக்கு செல்ல இருந்த பயணத்தை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ரத்து செய்து விட்டார். இதையடுத்து, அவரது வீட்டிலேயே ஏகாதசி பூஜை கொண்டாடப்பட்டது. தனது மனைவி அமுருதாவுடன் இணைந்து விஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் சிலைகளுக்கு முதலமைச்சர் அபிஷேகம் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்