தொடங்கியது மஹாகாளி திருவிழா...பானையில் சக்கரை பொங்கலிட்டு தரிசனம்

ஆந்திராவின், விஜயவாடா நகரில் ஆடி மாதத்தை முன்னிட்டு மஹாகாளி திருவிழா நேற்று தொடங்கியது.
தொடங்கியது மஹாகாளி திருவிழா...பானையில் சக்கரை பொங்கலிட்டு தரிசனம்
x
ஆந்திராவின், விஜயவாடா நகரில் ஆடி மாதத்தை முன்னிட்டு மஹாகாளி திருவிழா நேற்று தொடங்கியது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழா, வேண்டுதலை நிறைவேற்றும் காளி தேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. விழாவின் தொடக்கமாக அலங்கரிக்கப்பட்ட பானையில் சாமிக்கு சக்கரை பொங்கல் படைத்தனர்.  சாமி வேடம் அணிந்த பக்தர்கள் நடனமாடி ஊர்வலமாக சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்