பிளாஸ்டிக் தடை : அரசாணை வெளியீடு

2019 - ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
பிளாஸ்டிக் தடை : அரசாணை வெளியீடு
x
2019 - ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, தனிப்பட்ட நபரோ அல்லது தொழிற்சாலைகளோ ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யக்கூடாது - கடைகள், வணிகர்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது. பால், தயிர், எண்ணைய், மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்