மீன் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வரும் இளைஞர்கள்

மீன் தொட்டிகளில் கண்கவர் வண்ண மீன்கள் அணிவகுப்பது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது
மீன் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வரும் இளைஞர்கள்
x
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மீன் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வரும் இளைஞர்கள்,  அதனை தொழிலாக செய்ய முன்வந்துள்ளனர். மீன்வளம் பாடத்தில் முதுநிலை பட்டதாரியான சாஹிப் என்பவர் அனைவரையும் கவரும் விதமாக மீன் வளர்ப்பு குறித்த நிறுவனத்தை அமைத்துள்ளார். இதன் மூலம் மற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மீன் தொட்டிகளில் கண்கவர் வண்ண மீன்கள் அணிவகுப்பது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது

Next Story

மேலும் செய்திகள்