ஓரின சேர்க்கை சட்டப்பிரிவில் திருத்தம் வேண்டும் - சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தல்

ஓரின சேர்க்கை சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டு வரக்கோரி சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஓரின சேர்க்கை சட்டப்பிரிவில் திருத்தம் வேண்டும் - சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தல்
x
ஓரின சேர்க்கை சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டு வரக்கோரி சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

இதில் ஏராளமான திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு சட்டப்பிரிவு 377இல் திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில் வானவில் வண்ணங்களை குறிக்கும் 7 வண்ண பலூன்கள் வானத்தில் பறக்கவிட்டப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்