தண்டவாளத்தில் தனியாக நடந்து சென்ற பெண் - பாதுகாப்பை மீறி அரங்கேறிய சம்பவம்

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தண்டவாளத்தில் தனியாக நடந்து சென்ற பெண் - பாதுகாப்பை மீறி அரங்கேறிய சம்பவம்
x
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டுள்ளனர். மன நிலை பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே பாதுகாப்பை மீறி மெட்ரோ தண்டவாளத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரிடத்திலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்