சேவை சரியில்லை : தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் நிறுவனங்கள்

சேவை சரியாக இல்லை என்று கூறி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு வழிகாட்டு ஆணையமான டிராய் அபராதம் விதித்துள்ளது
சேவை சரியில்லை : தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் நிறுவனங்கள்
x
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை சரியாக இல்லை என்று கூறி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு வழிகாட்டு ஆணையமான டிராய் அபராதம் விதித்துள்ளது.  2017 அக்டோபர் 1 முதல் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான புதிய விதிமுறையை டிராய் வகுத்திருந்தது. அவை கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்