புதுச்சேரி மாநில புதிய டி.ஜி.பி.யாக சுந்தரி நந்தா பதவியேற்பு

புதுச்சேரி மாநிலத்தின் புதிய பெண் டிஜிபியாக சுந்தரி நந்தா பதவியேற்றார்.
புதுச்சேரி மாநில புதிய டி.ஜி.பி.யாக சுந்தரி நந்தா பதவியேற்பு
x
புதுச்சேரி மாநிலத்தின் புதிய பெண் டிஜிபியாக சுந்தரி நந்தா பதவியேற்றார்.ஏற்கனவே டிஜிபியாக இருந்த சுனில் குமார் கவுதம் டெல்லிக்கும், அங்கு பணிபுரிந்த சுந்தரி நந்தா புதுச்சேரிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.  இதையடுத்து புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய டிஜிபியாக சுந்தரி நந்தா பதவியேற்றுக்கொண்டார். புதுச்சேரியின் முதல் பெண் டிஜிபியாக பதவியேற்று கொண்ட அவருக்கு  காவல் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்