"பா.ஜ.க ஆட்சியில் 18,000 கிராமங்கள் தன்னிறைவு" - மத்திய அமைச்சர் ராதாமோகன்சிங் தகவல்

ராமேஸ்வரத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற சக்தி மகா சக்தி கேந்திரா நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கலந்துகொண்டார்.
பா.ஜ.க ஆட்சியில் 18,000 கிராமங்கள் தன்னிறைவு - மத்திய அமைச்சர் ராதாமோகன்சிங் தகவல்
x
ராமேஸ்வரத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற சக்தி மகா சக்தி கேந்திரா நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சியில் 18 ஆயிரம் கிராமங்கள் தன்னிறைவு பெற்றுள்ளது என்றார். ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்களின் வாழ்வதாரத்தை பாதுகாக்க 40 லட்சம் மானியத்துடன் விசைப்படகுகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்