கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி

கிருஷ்ணகிரியில் கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி
x
கிருஷ்ணகிரியில் கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. 26-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் ஒரு பகுதியாக மாவட்ட கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி நடைபெற்றது.  16 வகையான நாய்கள் இதில் பங்கேற்றன.

Next Story

மேலும் செய்திகள்