2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜி.எஸ்.டி : லக்னோவில் மாரத்தான் ஓட்டம்

2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரக்கு மற்றும் சேவை வரி. லக்னோவில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜி.எஸ்.டி : லக்னோவில் மாரத்தான் ஓட்டம்
x
சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு முடிந்துள்ளதை கொண்டாடும் வகையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் மத்திய சுங்க வரித்துறை ஏற்பாடு செய்த மாரத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்