இளைஞர் காங்கிரஸ் போராட்டம் - போலீஸ் தடியடி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக, 'இந்தியாவை பாதுகாப்போம்' என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இளைஞர் காங்கிரஸ் போராட்டம் - போலீஸ் தடியடி
x
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக, 'இந்தியாவை பாதுகாப்போம்' என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க.வுக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்