ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்கப்படாததை கண்டித்து போராட்டம்

நுழைவு வாயிலில் முள்வேலி அமைத்து வழக்கறிஞர்கள் போராட்டம்
ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்கப்படாததை கண்டித்து போராட்டம்
x
நாகை மாவட்டம் சீர்காழியில் புதிதாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்கப்படாததை கண்டித்து  வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய நீதிமன்ற கட்டிட பணிகள்  முடிவடைந்த நிலையில், நிதி பற்றாக் குறையால் சுற்றுச் சுவர் அமைக்கப்படாதால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.  இதனால் சுற்றுச்சுவர் அமைத்து  நீதிமன்ற கட்டடத்தை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நுழைவு வாயிலில் முள்வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்