தண்ணீரை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு

பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய ஸ்மார்ட் வாஷ்பேசின்
தண்ணீரை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு
x
உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் பொறியியல்  கல்லூரி மாணவர்கள் சேர்ந்து "ஸ்மாட் வாஷ்பேசினை" வடிவமைத்துள்ளனர். இந்த வாஷ்பேசின் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். வாஷ்பேசின் குழாயில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் செல்போனுக்கு குறுந்தகவல்கள் மூலம் எச்சரிக்கும் விதமாக இதனை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்