சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் பூச்சிகள்

கொடைக்கானலில், கடையில் வாங்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் பூச்சிகள் இருந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் பூச்சிகள்
x
கொடைக்கானலில், கடையில் வாங்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் பூச்சிகள் இருந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அந்த
பாட்டிலை வாங்கிய கடையில் சென்று அதனை திருப்பி கொடுத்த அவர்கள், கடைக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் பாட்டில்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்