12ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் அடுத்த ஆண்டு மாற்றி அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

12-ம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்கள் சி.ஏ படிக்க வழிவகுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
12ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் அடுத்த ஆண்டு மாற்றி அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
x
"அடுத்த ஆண்டு +2 பாடம் மாற்றப்படும்"

12ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் அடுத்த ஆண்டு மாற்றி அமைக்கப்படும். 12-ம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்கள் சி.ஏ படிக்க வழிவகுக்கப்படும். ஒரு மாதத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்தும் கணினி மயமாக்கும் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்