"அனைத்து வகுப்பறைகளிலும் டிஜிட்டல் போர்டு மூலம் பாடங்கள்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

"அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
அனைத்து வகுப்பறைகளிலும் டிஜிட்டல் போர்டு மூலம் பாடங்கள் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
x
அடுத்த 5 ஆண்டுகளில் 9ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்து வகுப்பறைகளிலும்  டிஜிட்டல் போர்ட் மூலம் பாடங்கள் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்