தமிழகத்திற்கு இந்த மாதத்திற்கு தேவையான நீர் திறக்கப்பட்டுள்ளது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

தமிழகத்திற்கு இந்த மாதத்திற்கு தேவையான நீர் திறக்கப்பட்டுள்ளது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி.
தமிழகத்திற்கு இந்த மாதத்திற்கு தேவையான நீர் திறக்கப்பட்டுள்ளது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
x
கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவு வரும் வரை காத்திருக்க முடியாது என்றார். கர்நாடகா மாநில விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளது என குமாரசாமி தெரிவித்தார். அதனால், விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால் தொழில்நுட்பம் மற்றும் சட்ட ரீதியாக வரும் பிரச்சினைகளை சந்திக்க தயார் எனவும் கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்