தண்ணீரில் யோகா செய்த நீச்சல் வீரர்கள்

உத்திரபிரதேச மாநிலம்: தண்ணீரில் யோகா செய்த நீச்சல் வீரர்கள்
தண்ணீரில் யோகா செய்த நீச்சல் வீரர்கள்
x
உத்திரபிரதேச மாநிலம் மொரதபாத் பகுதியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீச்சல் வீரர்கள், தண்ணீரில் யோகா செய்தனர். இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது, இதனை முன்னிட்டு நேற்று மொரதாபாத் பகுதியில் நீச்சல் வீரர்கள் யோகா செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்