செயின் பறிப்பு சம்பவங்களில் ஈரானிய கொள்ளையர்கள் 3 பேர் கைது

சென்னையில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களில் ஈரானிய கொள்ளையர்கள் 3 பேர் கர்னூலில் கைது, 40 சவரன் நகைகள் - கார் உள்ளிட்டவை பறிமுதல் வெளிமாநில போலீசார் உதவியுடன் அதிரடி நடவடிக்கை.
செயின் பறிப்பு சம்பவங்களில் ஈரானிய கொள்ளையர்கள் 3 பேர் கைது
x
சென்னையில் நடைபெற்ற பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய ஈரானிய கொள்ளையர்கள் 3 பேரை தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலம் கர்னூலில் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 40 சவரன் நகைகள் , கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனை காவல்துறை கூடுதல் ஆணையர் சாரங்கன் மற்றும்  , வடக்கு மண்டல இணை ஆணையர் பிரேமானந்த் சின்ஹா தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்