ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்

ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்
ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்
x
காஷ்மீரில் கடந்த 14 ஆம் தேதி ராணுவ வீரர் அவுரங்கசீப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இன்று அவுரங்கசீப் வீட்டிற்கு சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாட்டிற்கு உத்வேகமாக விளங்க கூடிய குடும்பத்தை சந்தித்ததாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்