கிணற்றில் தவறி விழுந்த 3 காட்டுயானைகள் - யானைகளை மீட்கும் பணியில் வனத்துறை தீவிரம்

கிணற்றில் தவறி விழுந்த 3 காட்டுயானைகள் - யானைகளை மீட்கும் பணியில் வனத்துறை தீவிரம்
கிணற்றில் தவறி விழுந்த 3 காட்டுயானைகள் - யானைகளை மீட்கும் பணியில் வனத்துறை தீவிரம்
x
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த கானக்குந்தூர் கிராமத்தில் உணவு தேடி வந்த 3 காட்டுயானைகள் கிணற்றில் விழுந்து தத்தளித்து வருகின்றன. மருதவேல் என்ற விவசாயிக்கு சொந்தமான 20 அடி ஆழ கிணற்றில் யானைகள் விழுந்தன. தகவல் அறிந்து அங்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர், யானைகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்