மின்சாரத்தால் தாக்கப்பட்ட குரங்கு மீட்பு

மின்சாரத்தால் தாக்கப்பட்ட குரங்கு மீட்பு - குழந்தையை போல் பராமரிக்கும் பெண் போலீஸ்
மின்சாரத்தால் தாக்கப்பட்ட குரங்கு மீட்பு
x
கர்நாடகாவில் உள்ள  கலாபுராகி நகரில் மின்சாரத்தால் தாக்கப்பட்ட குரங்கை தனது குழந்தை போல் பெண் போலீஸான ஒருவர் பராமரித்து வருகிறார். கடந்த ஜூன் 6 ந் தேதி கோயில் அருகே மின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த குரங்கை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, தொடர்ந்து அதற்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் விரும்பிய உணவினை அவர் வழங்கி வருகிறார். மனிதநேய மிக்க இவரி செயல் அனைவரது பாராட்டினையும் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்