8 மாதமாக பென்ஷன் வராததால் நல்ல பாம்புடன் வந்து அரசு அதிகாரியை மிரட்டிய நபர்....

8 மாதமாக பென்ஷன் வராததால் தொழிலாளி ஆத்திரம் அதிகாரியை மிரட்ட நல்ல பாம்புடன் வந்த தொழிலாளி
8 மாதமாக பென்ஷன்  வராததால் நல்ல பாம்புடன் வந்து அரசு அதிகாரியை மிரட்டிய நபர்....
x
கர்நாடக மாநிலத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளி ஒருவர் பென்ஷன் தராத அதிகாரி அலுவலகத்திற்கு பாம்புடன் சென்று மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதக் மாவட்டம் ரோனாவை சேர்ந்த ரஜேகா என்பவர், கடந்த 8 மாதமாக வரவேண்டிய பென்ஷன் தொகையை வழங்க கோரி மனு கொடுத்திருந்தார். ஆனால் அதற்கு அதிகாரிகள் சரியாக பதில் தராமல் அவரை இழுத்தடித்து வந்தனர். இதனால் கோபமடைந்த அவர் உடனடியாக பென்ஷன் வழங்குமாறு நல்லபாம்பு ஒன்றை பிடித்துவந்து அதிகாரியை மிரட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்