3000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிளில் நின்றபடி பயணம் - விழிப்புணர்வு ஏற்படுத்தும் 45 வயது பெண்

3000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிளில் நின்றபடி பயணம் - விழிப்புணர்வு ஏற்படுத்தும் 45 வயது பெண்
3000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிளில் நின்றபடி பயணம் - விழிப்புணர்வு ஏற்படுத்தும் 45 வயது பெண்
x
நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சைபி மேத்யூ.இவர் புதிய முயற்சியாக ஊட்டியில் இருந்து சென்னை வரை 3 ஆயிரம் கிலோ மீட்டர், மோட்டர் சைக்கிளில் நின்று பயணம் செய்ய உள்ளார். சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சாகச பயணத்தை அவர் மேற்கொண்டு வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்