இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04-09-2023)

x
  • பல்லடம் அருகே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு... கொலைக்கு முன்பு கொலையாளிகள் 3 பேர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் பதிவு...
  • பல்லடத்தில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை பெற ஒப்புதல் தெரிவித்த உறவினர்கள், பாஜகவினரின் பேச்சுவார்த்தையை அடுத்து உடல்களை வாங்க மறுப்பு...குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை உடல்களை பெற மாட்டோம் என உறுதி...
  • நான்கு பேர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை பிடிக்க தீவிரம்... 5 தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை...
  • கொலை நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 23 கடைகளில் 11 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன... அசம்பாவிதம் சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை...
  • சனாதன விவகாரத்தில், இனப் படுகொலை என்ற வார்த்தையை தான் எங்கும் பயன்படுத்தவில்லை...அமைச்சர் உதயநிதி விளக்கம்...

Next Story

மேலும் செய்திகள்