தமிழ் படம், ஹிந்தி மூவி... ஜெயிலர், விக்ரம், ஜவான்... ரன்பீர் கபூர் `நச்' பேச்சு

x

பான் இந்தியா திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அனிமல் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர், விக்ரம் ஓடுவதாக தெரிவித்தார். ஒருவன், தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் அனிமல் திரைப்படம் என்றார்.

அனிமல் எப்போதும், தன் உள்ளுணர்வுப்படி செயல்படும் இந்த ஹீரோவும் அப்படித்தான் என்றும் ரன்பீர் கபூர் தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்