#BREAKING || "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது".. வார்த்தைகளில் விளையாடிய ஞானவேல் ராஜா.. தரமான பதிலடி கொடுத்த சசிகுமார்

x

"தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது இயக்குனர் அமீர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?". அமீர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்ட நிலையில், சசிகுமார் கேள்வி. போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது - இயக்குனர் சசிகுமார். 'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்..' என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா. அந்த சில வார்த்தைகள் என்ன?. திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்?. பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு? - சசிகுமார்.


Next Story

மேலும் செய்திகள்