"எவ்ளோ உயரத்துல பறந்தாலும்.." ரஜினியின் கழுகை கதறவிட்ட ரத்னகுமார் - "சவுண்டு கிழியுதா..?"

x

லியோ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்தை தாக்கும் வகையில் இயக்குநர் ரத்தின குமார் பேசியதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ரத்தின குமார் பேசுகையில், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் எனக் கூறினார். இதனை, ஜெயிலர் திரைப்படத்தின் நிகழ்வில் ரஜினிகாந்த் கூறிய கழுகு கதையுடன் ஒப்பிட்டு இணையத்தில் பேசுபொருளாக்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்