"Boat கூட போக முடியாத நிலை; நினைக்கவே பயமா இருக்கு" "இனி அரசாங்கம் மட்டும் தான்.." - மாரி செல்வராஜ்

x

நெல்லை - திருச்செந்தூர் இடையே கருங்குளம் பகுதியிலுள்ள சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்பாக, இயக்குநர் மாரி செல்வராஜுடன் நமது செய்தியாளர் பிரபாகரன் நடத்திய நேர்காணலை காண்போம்..


Next Story

மேலும் செய்திகள்